punjab மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - சிவசேனா தலைவர் சுதிர் சூரி மரணம் நமது நிருபர் நவம்பர் 4, 2022 அம்ரித்சரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி உயிரிழந்தார்.